நடவடிக்கை எடுக்கக் கோரி

img

வீட்டை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் போராட்டம்

மயிலாடுதுறை அருகேயுள்ள தேரிழந்தூரில் வீட்டில் கொள்ளையடித்ததோடு, வீட்டையும் அபகரித்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்துடன் ஒருவர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

img

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்,  செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் குறை தீர்வு முகாம் மற்றும் வட்டாட்சியர் சார்பில் நடை பெறும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

;